பாரதியாரின் பிறந்தநாள்!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று!
மகாகவி நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் திகழ வேண்டும் என்ற மாபெரும் கனவுகளுடன் வாழ்ந்து மறைந்தும் இன்றும் ஒரு தவச் சித்தராய்த் தமிழகத்தை தம் பாடல் வரிகளால் வழி நடத்துபவர்!

அவரின் கனவுகள் அனைத்தும் நனவாகும் காலம் வெகு விரைவில் வருகிறது!
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மகாகவியின் கனவுகளைச் சுமந்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இன்னும் வேகமாகச் செயல்பட

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர வேண்டும் என அவர் பிறந்த இந்த நன்னாளில் பணிவன்புடன் வேண்டுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!